25 மே, 2012

CLANS OF MUTHARAIYAR SATHAYA VIZHA


இன்று 1339 சதையவிழா: முத்தரய்யர் சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர் சிவபதி தலைமையில் மரியாதை - நன்றி: மாலைமலர்
திருச்சி, மே.23-

முத்தரய்யர் மன்னர், பேரரசர் பெரும்பிடுகு,முத்தரைய்யர் 1339-வது பிறந்த நாள் விழா அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி திருச்சி ஒத்தக்கடை பாரதிதாசன் சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அமைச்சர் என்.ஆர்.சிவபதி சிலைக்கு மாலை அணிவித்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயஸ்ரீ, குமார் எம்.பி., மேயர் ஜெயா, எம்.எல்.ஏ.க்கள் பரஞ்சோதி மனோகரன், பூனாட்சி, கு.ப.கிருஷ்ணன், இந்திராகாந்தி. முன்னாள் அமைச்சர் முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியன்,

கோட்டத்தலைவர்கள் சீனிவாசன், ஞானசேகர், மனோகரன், லதா. மாநகர அ.தி.மு.க. அவைத்தலைவர் வெல்லண்டி நடராஜன் முன்னாள் மாவட்ட செயலாளகள் வக்கீல் முருகய்யன், ரத்தினவேலு, பரமசிவம், டாக்டர் தமிழரசி, பகுதி செயலாளர்கள், நாகநாதர் பாண்டி, பூபதி, கலிலூல்ரகுமான், பேரவை இணைச் செயலாளர் திருச்சி அன்பழகன்,

இளைஞரணி பத்மநாதன், ஜோதிவாணன், ஒன்றிய தலைவர் முத்துக்கருப்பன், ஒன்றிய செயலாளர் நடசேன், ஒன்றிய கவுன்சிலர் பேரூர் கண்ணதாசன். மாநகர் மாவட்ட பாசறை இணைச் செயலாளர் கவுன்சிலர் பெஸ்ட்பாபு, கவுன்சிலர்கள் ராஜா , ஏ.பி.சகாதேவன், நத்தர்ஷா, ஏர்போர்ட்விஜி, முத்துலட்சுமி,

வட்ட செயலாளர்கள், ஒத்தக்கடை மகேந்திரன், வெஸ்லி, பிச்சைமணி, மண்ணச்சநல்லூர் ரமேஷ், கல்லூர் முருகேசன், பொதுக்குழு பரமேஸ்வரன், அரசு வக்கீல்கள் சரவணன், வெங்கடேசன், ஜெயராமன், பாக செயலாளர்கள் வி.என்.ஆர்.செல்வம், தர்க்கா காஜா, தியாகராஜன், பீம நகர் ராஜேஷ், சுப்பிரமணி, வேலுப்பிள்ளை,

ஒத்தக்கடை செந்தில், பொன்னகர் முரளி, டிபன்கார்த்தி, மகாமுனி ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மாலை அணிவித்தனர். மாநகர செயலாளர் அன்பழகன், பொருளாளர் கே.கே.எம்.தங்கராஜா,

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அன்பில்பெரியசாமி, ராணி, மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டிசேகர், பகுதி செயலாளர்கள் மண்டிசேகர், கண்ணன், கொட்டப்பட்டு தர்மராஜ், இளைஞரணி அமைப்பாளர் தொ.தங்கமணி, ஒன்றிய செயலாளர் சீமானூர் பிரபு, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தே.மு.தி.க. சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன், தலைமையில் முத்தரையர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில வர்த்தக அணி செயலாளர் ஏ.எம்.ஜி.விஜயகுமார், மாநகர் மாவட்ட பொருளாளர் அலங்கராஜன் செயற்குழு உறுப்பினர்கள் தனசேகர், ஜோசப் ஜெரால்டு, சுரேஷ்காந், ராமு, வெங்கடேஷ்.

பகுதி செயலாளர்கள் கலைப்புலிபாண்டியன், வீரசிவக்குமார், பொன்மலை மனோகர் நெப்போலியன், பாவேந்தன், ஜபருல்லா, விவசாய அணி செயலாளர் குமரவேல், கவுன்சிலர் எல்.ஐ.சி. சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வீரமுத்தரையர் சங்கம் சார்பில் தலைவர் செல்வகுமார் தலைமையில் மாலை அணி விக்கப்பட்டது. துணைத் தலைவர் வைரவேல், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ரவிச்சந்திரன், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது