29 மே, 2012

பதிலடி கொடுப்போம்

















நண்பர்களே ,நமது கவனத்திற்கு ஒரு செய்தி வந்திருக்கிறது அது நக்கீரனில் திருச்சி நிருபர் ஜெ.டி ஆர் என்பவர் தொடர்ந்து முத்தரையர் இனத்திற்கு எதிராகவே செய்திகளை பதிவு செய்து கொண்டிருக்கிறார் நக்கீரன் நமது இனம் குறித்த செய்திகளை வெளியிடும் ஒரே பத்திரிகை ஆனால் இந்த திருச்சி நிருபர் மட்டும் நமக்கு எதிராகவே பதிவிடுகிறார் இது குறித்து நக்கீரன் ஆசிரியர் கவனத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்து இருக்கிறோம் நண்பர்களே ,நகிரனுக்கு அனுப்ப செய்தி தயார் செய்து குழுமத்தில் பதிக்கிறோம் அதை அப்படியே உங்கள் மின்னஞ்சல் மூலம் நக்கீரன் இதழக்கு அனுப்புமாறு வேண்டுகிறோம் ,இனி ஊடகங்களில் நமக்கு எதிராக வரும் செய்திகளுக்கு நாம் பதிலடி கொடுப்போம் தயாராகுங்கள்

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது