29 மே, 2012

திருச்சி மாநாடு ..







தம்பி வேகமா போறது ..
ஏன் மெதுவா போனால் என்ன ?
வேண்டாம் 
உனக்கு என்ன தருது வேண்டாம் கிற ..?
நன் ரொம்ப மோசமானவன் ..
நாங்க யாரு சிங்கம் ல ...
வேண்டாம் போய் டு..
நீ போய்டு மண்ட பத்ரம் ...
வேண்டாம் ஜெயில் ல இருக்க வேண்டி இருக்கும் ...
அட ... சிங்கதுகே வா..
நாங்க பல ஜெயில் ல பாத்தவன்..
பாளையங்கோட்டை ஜெயில் ல ஏ படிச்சவேன் ..
வேலூர் ஜெயில் ல வெள்ளை அடிச்சவன் ..
மதுர ஜெயில் ல மைதானம் அமைத்து மல்ளுத்தம் நடத்துன பரம்பர நாங்க
சும்மா போறீய கக் கு சு கு போரவண்ட கலவரம் செய்ற ....

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது