நமது மக்கள் தொகை கணக்கெடுப்பில் நமது முத்தரைய மக்களின் மொத்தம் என்பதை அரசு வெளி இட்ட நாளிதழ்
நான்கில் ஒரு பங்கு முத்தரையர் களே என்பதை பெருமையுடன் தெருவித்து கொள்கிறேன் .ஆனால் அரசியலில் நமது மக்கள் தொகை எத்தனை பேர் என்று எண்ணிப்பாருங்கள் அதை நினைத்து வேதனை படுகின்றேன்
சட்ட சபாயில் நான்கு பேர்
பாராளுமன்றத்தில் ஒருவர் கூட இல்லை
இவ்வளவு பேர் இருந்து என்ன ஆச்சு என்ன என்றால் நம்மிடம் ஒற்றுமை இல்லையே .................
இனிமேல் மாறுங்கள்
ஒன்று படுவோம் வெற்றி காண்போம்
திருப்பாச்சி அருவாள தீட்டு கிட்டு வாடா வாடா .....
சிங்கம் பெத்த புல்லையுனு தெரிய வைப்போம் வாடா வாடா..........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக