திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நடைபெறுகிறது. இது அரசு விழாவாக கொண்டாடப் படுகிறது. தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கல் இவ்விழாவில் பங்கேற்றனர்.
திமுக மாஜி அமைச்சர் கே.என்.நேருவும் இவ்விழாவில் பங்கேற்றார்.
தமிழ்நாடு முத்தரையர் சங்க தலைவர் ஆர்.வி. தலைமையில் திரளானோர் இவ்விழாவிற்கு வந்தனர். அப்போது கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்தியது போலீஸ். அப்போது இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசாருக்கு மண்டை உடைந் தது.
இந்த கலவரத்தை கட்டுப்படுத்தியது போலீஸ். அப்போது இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசாருக்கு மண்டை உடைந் தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக