1913: இந்தியாவின் முதல் முழுநீளத் திரைப்படமான ராஜா ஹரிஷ்சந்திரா வெளியிடப்பட்டது.
1939: அகில இந்திய போர்வார்ட் புளொக் கட்சியை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரம்பித்தார்.
1986: கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயார் லங்கா விமானமொன்றில் குண்டுவெடித்ததால் 21 பேர் பலி.
2001: 1947 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள்; ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அமெரிக்கா அவ்வாணைக்குழுவில் தனது ஆசனத்தை இழந்தது.
2006: ஆர்மேனிய விமானமொன்று கருங்கடலில் விழுந்ததால் 113 பேர் பலி.
1939: அகில இந்திய போர்வார்ட் புளொக் கட்சியை நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் ஆரம்பித்தார்.
1986: கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் எயார் லங்கா விமானமொன்றில் குண்டுவெடித்ததால் 21 பேர் பலி.
2001: 1947 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள்; ஆணைக்குழு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் முதல் தடவையாக அமெரிக்கா அவ்வாணைக்குழுவில் தனது ஆசனத்தை இழந்தது.
2006: ஆர்மேனிய விமானமொன்று கருங்கடலில் விழுந்ததால் 113 பேர் பலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக