13 மே, 2012

முத்தரையர் சங்க கூட்டம்


வால்பாறை:முத்தரையர் சங்க கூட்டம் வால்பாறையில் நடந்தது.வால்பாறை
முத்தரையர் சங்க நிர்வாகிகளின் கூட்டம் தலைவர்செல்வம் தலைமையில் நடந்தது.
கவுரவ தலைவர் சின்னையா,பொருளாளர் பாலசுப்பிரமணியம்ஆகியோர் முன்னிலை
வகித்தனர். மத்திய அரசின் சார்பில் தமிழகத்தில் சமூக பொருளாதார
கணக்கெடுப்புபணிகள் நடந்து வருகின்றன. நமது சமுதாய மக்கள் தங்களது
ஜாதிப்பெயர் என்ன என்ற கேள்விக்குமுத்தரையர் அல்லது முத்துராஜா
ஆகியவற்றில் ஏதாவது ஒரு பெயரை மட்டும்கூறி பதிவு செய்ய வேண்டும் என
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. செயலாளர் சின்னசாமி நன்றி
கூறினார்.
நன்றி
இப்படிக்கு
சேர,சோழ,பாண்டிய,முத்தரைய,பல்லவ,விஜயநகர இளவரசன் பா.மணிவண்ணன்

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது