திருச்சியில் அரசின் சார்பில் நடைபெற்றபெரும்பிடுகு முத்தரையர் சதய விழாவில்பங்கேற்க வந்தவர்களில் ஒரு பிரிவினர்திடீரென வன்முறையில் ஈடுபட்டதை தொடர்ந்து கடைகள் அடைக்கப்பட்டன. இதுதொடர்பாக 40 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 3 பேரை போலீசார்தேடி வருகின்றனர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 10பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்துஉடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறைஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் காயமடைந்தனர்.
பிரபாத் பகுதியிலும் மோதல் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம்இந்த கலவரம் நீடித்ததாக தெரிகிறது. கலவரத்தின் போது, காவல்துறைஆய்வாளர் ஒருவர் உள்பட 5 காவல்ர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில்,காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு,ரவிசங்கர் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் 10பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்துஉடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.கலவரத்தை தடுக்க முயன்ற காவல்துறைஆய்வாளர் உட்பட 5 காவல்துறையினர் காயமடைந்தனர்.
பிரபாத் பகுதியிலும் மோதல் நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம்இந்த கலவரம் நீடித்ததாக தெரிகிறது. கலவரத்தின் போது, காவல்துறைஆய்வாளர் ஒருவர் உள்பட 5 காவல்ர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை ஆய்வாளர் கண்ணதாசன் கொடுத்த புகாரின் பேரில்,காந்திமார்க்கெட் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முத்தரையர் சங்கத் தலைவர் விஸ்வநாதன், அவரது மகன் ராம்பிரபு,ரவிசங்கர் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக