21 டிச., 2012

நண்பர்களே "வருவதோ பெயர் போவதோ உயிர்"


அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே ;
இன்னும் ஒருமாதத்தில் வருகிறது தை திருநாள் அதை
தொடர்ந்து வருகிறது மஞ்சுவிரட்டு,தமிழர்களின் வீர விளையாட்டுகளில்
ஒன்று மஞ்சுவிரட்டு,இந்த மஞ்சுவிரட்டில் அதிகளவில் மாடு பிடிப்பவர்கள்
நமது இனத்தவர்களே,அதாவது 70% அதிகமானோர் நமது இனத்தவரே ..
இதனை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை வேதனைப்படுவதா ?
நிட்சயம் வேதனைதான் நண்பர்களே,நமது வீரத்தை மஞ்சுவிரட்டில்
மாடு பிடிப்பதில் மட்டும்தான் காட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை
மற்ற எந்த போட்டியில் வேண்டுமானாலும் நமது வீரத்தை காட்டலாம்
நண்பர்களே,5அறிவு உள்ள மாடுகளிடம் நமது வீரத்தை காட்டவேண்டாம்
நண்பர்களே,மாடு பிடிப்பதால் நமக்கு வீரம்வாய்ந்தவன்
என்ற பெயர்வருகிறது என்று எண்ணித்தான் சிலர் இதில் இரங்குகிறார்கள்

நண்பர்களே "வருவதோ பெயர்
போவதோ உயிர்"

'நமது இளைஞர்களும் மஞ்சுவிரட்டில் ஆர்வம் அதிகமாக உள்ளார்கள்
இளைஞர்களே நண்பர்களே உங்களுக்கு தெரிந்த நபர்கள் யாராவது இதில்
ஈடுபட்டால் அவர்களுக்கு,எடுத்து சொல்லி புரியவையுங்கள்,இந்த மஞ்சுவிரட்டால்
நமது இனத்தவர்களின் சில குடும்பங்கள் ,மகனை,அண்ணனை,தம்பியை,தந்தையை
கனவனை.இழந்து நிற்கிறது இனி இந்த இழப்பு நமது இனத்தில் தொடரவேண்டாம்
நண்பர்களே தடுத்து நிறுத்துங்கள் , தன்நம்பிக்கையூட்டுங்கள் நன்றி....
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே ;
              இன்னும் ஒருமாதத்தில் வருகிறது தை திருநாள் அதை
தொடர்ந்து வருகிறது மஞ்சுவிரட்டு,தமிழர்களின் வீர விளையாட்டுகளில் 
ஒன்று மஞ்சுவிரட்டு,இந்த மஞ்சுவிரட்டில் அதிகளவில் மாடு பிடிப்பவர்கள்
நமது இனத்தவர்களே,அதாவது 70% அதிகமானோர் நமது இனத்தவரே ..
இதனை நினைத்து சந்தோஷப்படுவதா இல்லை வேதனைப்படுவதா ?
நிட்சயம் வேதனைதான் நண்பர்களே,நமது வீரத்தை மஞ்சுவிரட்டில் 
மாடு பிடிப்பதில் மட்டும்தான் காட்டவேண்டும் என்ற அவசியம் இல்லை
மற்ற எந்த போட்டியில் வேண்டுமானாலும் நமது வீரத்தை காட்டலாம் 
நண்பர்களே,5அறிவு உள்ள மாடுகளிடம் நமது வீரத்தை காட்டவேண்டாம் 
நண்பர்களே,மாடு பிடிப்பதால் நமக்கு வீரம்வாய்ந்தவன்
என்ற பெயர்வருகிறது என்று எண்ணித்தான் சிலர் இதில் இரங்குகிறார்கள்

 நண்பர்களே  "வருவதோ பெயர் 
                போவதோ உயிர்"

 'நமது இளைஞர்களும் மஞ்சுவிரட்டில் ஆர்வம் அதிகமாக உள்ளார்கள் 
இளைஞர்களே நண்பர்களே உங்களுக்கு தெரிந்த நபர்கள் யாராவது இதில் 
ஈடுபட்டால் அவர்களுக்கு,எடுத்து சொல்லி புரியவையுங்கள்,இந்த மஞ்சுவிரட்டால் 
நமது இனத்தவர்களின் சில குடும்பங்கள் ,மகனை,அண்ணனை,தம்பியை,தந்தையை
கனவனை.இழந்து நிற்கிறது இனி இந்த இழப்பு நமது இனத்தில் தொடரவேண்டாம் 
நண்பர்களே தடுத்து நிறுத்துங்கள் , தன்நம்பிக்கையூட்டுங்கள் நன்றி....

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........