25 டிச., 2012

ஜல்லிக்கட்டு

நண்பர்களே.... நீதி மன்றம் இம்முறை ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்துள்ளது இதில் நமக்கு சாதகமான விசயம் என்னவென்றால் அலங்காநல்லூரில் இம்முறை நம் இன நண்பர்கள் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்திற்கு அருகில் அதிகப்படியாக நம் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் படம் அச்சிடப்பட்ட விளம்பர பேனர்களை அமைத்திடுங்கள் இது நம் இனத்தின் புகழை உலக அளவில் எடுத்து செல்லும் முந்துங்கள் நண்பர்களே இல்லை என்றால் வேறு யாரேனும் முந்திக் கொள்வார்கள்... என் கருத்தில் ஏதேனும் தவறு இருந்தால் மன்னிக்கவும்.....

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........