26 டிச., 2012

சிதம்பரத்தில் தலித் பெண் கற்பழித்துப் படுகொலை


சிதம்பரம் அருகே உள்ள முட்லூர் என்ற இடத்திற்கு அருகில் உள்ள •சம்பந்தம்• என்ற கிராமத்தைச் சேர்ந்த •சந்தியா• (வயது 20) என்ற தலித் பெண் ஒரு தனியார் ஸ்டுடியோவில் வேலை பார்த்து வந்தார்.

இன்று மாலை 4 மணிக்கு அந்த இளம் பெண்ணை மூன்று பேர் கொண்ட சாதி வெறி கும்பல் அவரை கற்பழித்து சின்னாபின்னப் படுத்தியிருக்கிறது. கயவர்களின் கொடுரத்தை தாளமாட்டாத அந்த அபலைப் பெண் கத்தி கதறியதை அந்த மிருகங்கள் கண்டுக்கொள்ள வேயில்லை. தங்கள் வெறியை தீர்த்துக்கொண்ட அந்த சாதி வெறி பிடித்த மிருக கும்பல், அப்படியும் அடங்காமல் அந்த அபலைப் பெண்ணை மூன்றாவது மாடியிலிருந்து கீழே வீசியெறிந்திருக்கிறது.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........