கருவில் தாய்க்கு
இறை போல வந்தவள்
தெருவில் நாய்களுக்கு
இரையாகி போய்விட்டாள் .
மனிதன் மிருகமென்று
நிரூபித்து சென்றுவிட்டாள்
மாற்றம் வேண்டுமென்று
சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்
இவளின் மரணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பல கேள்விகளை எழுப்பி சென்று உள்ளார்,இவரின் ஆன்மா சாந்தி அடைய அந்த ஆண்டவனை பிராத்தனை செய்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக