29 டிச., 2012

டெல்லி மாணவி அமானத் மரணம் :


கருவில் தாய்க்கு 
இறை போல வந்தவள் 
தெருவில் நாய்களுக்கு 
இரையாகி போய்விட்டாள் .

மனிதன் மிருகமென்று
நிரூபித்து சென்றுவிட்டாள்
மாற்றம் வேண்டுமென்று
சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்

இவளின் மரணம் ஒவ்வொரு இந்தியனுக்கும் பல கேள்விகளை எழுப்பி சென்று உள்ளார்,இவரின் ஆன்மா சாந்தி அடைய அந்த ஆண்டவனை பிராத்தனை செய்வோம்

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........