22 டிச., 2012

சைக்கோ பிடிச்ச்சவர்களை கைது செய்து சிறையில் அடை தமிழக அரசுக்கு எச்சரிக்கை :

முதலில் ஊடகங்களுக்கு ஒரு கேள்வி.. தட்ஸ் தமிழுக்கும் ஒரு கேள்வி.. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழாம் வகுப்பு மாணவி பள்ளிக்கு சென்ற மாணவியை ரயில் நிலையத்தில் இருந்து தூக்கி சென்று கற்பழித்து கொலையும் செய்துள்ளனர்.. பள்ளி சீருடையுடன் பதின்மூன்று வயது மாணவி அலங்கோலமான நிலையில் முட்புதர் அருகில் பிணமாக கிடக்கிறாள்.. இது டெல்லி சம்பவத்தை விட கொடுமையானது.. இதை ஒரு செய்தியாக கூட போடவில்லையே.. இதை கூடவா ஜெயலலிதா எதிர்ப்பார்..

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........