25 டிச., 2012

சென்னையில் கைது செய்யப்பட்ட ஈழத் தமிழ் இளைஞர்களை விடுவிக்க வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்


டிசம்பர் 24
சென்னைவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சென்னை, பல்லாவரம் அருகே தங்கிவரும் ஈழத் தமிழ் இளைஞர்கள் 10 பேரை அண்மையில் தமிழக கியூ பிரிவு உளவுத்துறையினர் திடீரென கைது செய்து அவர்களில் 4 பேரை மட்டும் பொய் வழக்கில் சிறைப்படுத்தியுள்ளனர். மிச்சமுள்ள 6 பேர் என்ன...

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........