டிசம்பர் 24
சென்னைவிடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–சென்னை, பல்லாவரம் அருகே தங்கிவரும் ஈழத் தமிழ் இளைஞர்கள் 10 பேரை அண்மையில் தமிழக கியூ பிரிவு உளவுத்துறையினர் திடீரென கைது செய்து அவர்களில் 4 பேரை மட்டும் பொய் வழக்கில் சிறைப்படுத்தியுள்ளனர். மிச்சமுள்ள 6 பேர் என்ன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக