28 டிச., 2012

ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார்!




இந்தியாவின் மிகப்பழமையான வணிக சாம்ராஜ்யங்களில் ஒன்று டாட்டா குழுமம். இக்குழுமத்தை கடந்த 50 ஆண்டுகளாக நிர்வகித்து வந்த ரத்தன் டாட்டா இன்று ஓய்வு பெறுகிறார்.

ரத்தன் டாட்டாவை, ஜே.ஆர்.டீ. டாட்டா 1991ம் ஆண்டுல் இக்குழுமத்தின் தலைவர் ஆக்கினார். ஆண்டு வருவாய் ரூ.10 ஆயிரம் கோடி அளவிற்கே இருந்தது. இது ஏறத்தாழ 20 ஆண்டுகளில், ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் கோடி ஈட்டும் சாம்ராஜ்யமாக உருவெடுத்தது.

டாட்டா குழுமத்தை பன்னாட்டு நிறுவனமாக உருவாக்க வேண்டும் என்பதே ரத்தன் டாட்டாவின் வண்ணக் கனவாக இருந்தது.

டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்திரி பதவியேற்க உள்ளார்.


கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........