14 டிச., 2012

முத்தரையர்களை அவமதிக்கும் தி.மு.க-பொட்ட பய கருணாநிதியின் தி.மு.க.

முத்தரையர் மக்களை தொடர்ந்து அவமதிக்கும் தி.மு.க, இன்று எமது பேரரசரையும் அவமதித்து இருக்கிறது, தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும் பரந்துபட்டு வாழும் முத்தரையர்களுக்கு ஒரு மாவட்ட செயலாளர் பதவிக் கூட தராமல் அவர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்தி வரும் தி.மு.க, இதுவரை ஆட்சியில் இருந்த போதும் / இல்லாதபோதும் :முத்தரையர்" சமூகத்திர்க்கு எதுவுமே செய்யாத தி.மு.க, எங்கெல்லாம் வெற்றிப் பெற முடியாதோ அங்கெல்லாம் எமது இன வேட்பாளர்களை நிறுத்தி "பலிகடா" ஆக்கும் தி.மு.க, இன்று இவ்வளவு துணிச்சலாக எமது மன்னரை அவமதிக்க துணிந்திருக்கிறது இதனை ஒரு போதும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது,இந்த செயலை இவர்கள் "முத்தரையர்" சமுகத்தின் மீது மட்டும்தான் செயல்படுத்த துணிவார்கள், இதே செயலை வேறு சமூகங்கள் மதிக்கும் தலைவர்களின் சிலைக்கருகே கூட செய்ய மாட்டார்கள், இந்த செயலை செய்த நபரின் மீது மட்டுமல்ல, இந்த செயலை செய்ய தூண்டியவர்கள் மீதும் தமிழக அரசு சட்டப் பூர்வமான நடவடிக்கையினை எடுக்க வேண்டும், இந்த செயலை கண்டித்ததோடு மட்டுமலாமல் சட்டப் பூர்வமான நடவடிக்கை எடுத்த "வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்திற்கு" இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம், உடனடியாக "திராவிட முன்னேற்றக் கழகம்" வருத்தம் தெரிவிக்க வேண்டும்,இதே போன்ற அவமதிப்பை இனியும் செய்தால் "முத்தரையர்" சமுதாயம் பார்த்துக் கொண்டு இருக்காது என்று எச்சரிக்கிறோம்.

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........