அடிப்படை கட்டமைப்பு துறை தொடர்பான அமைச்சகங்களின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன்சிங், புதிதாக நிறைவேற்றப்பட இருக்கும் திட்டங்கள் பற்றி அறிவித்தார்.
அவர், ‘’சிவில் விமான போக்குவரத்து துறையில் நவி மும்பை, கோவா மற்றும் கண்ணூர் ஆகிய இடங்களில் பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்படும். கோவை, திருச்சி மற்றும் லக்னோ, வாரணாசி, காயா ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையங்கள் அமைக்கப்படும்.
நடப்பு நிதியாண்டில் டெல்லி மற்றும் சென்னையில் புதியவிமான சேவை மையங்கள் அமைக் கப்படும்’’என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக