12 ஜூன், 2012

முத்தரையர்

சிறையில் உள்ள அனைவரும் ஜாமீனில் வெளியே வருவதற்கு துணையாக இருந்த ஐயா R .V அண்ணன் பரதன் மற்றும் மதிப்பிற்குரிய வக்கீல் செல்வராஜ், திரு . சண்முகம் மற்றும் உதவி புரிந்த அணைத்து சொந்தங்களுக்கும் முத்தரையர் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வெல்க முத்தரையர். 
ஓங்குக முத்தரையர் புகழ்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது