10 ஜூன், 2012

முத்தரையர்

நம் மன்னரின் சதய விழாவின் போது கைது செய்யப்பட்ட நமது உறவுகள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர் ,சிறையில் வாடிய நமது உறவுகளின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம் கவனித்து கொண்டது அதேபோல் ஐயா திரு ஆர்.வி அவர்கள் நமது உறவுகள் அனைவரையும் சிரியல் சந்தித்து ஆறுதலும் கூறினார் ,திரு ஆர்,வி பரதன் அவர்கள் உணவு உடை அனைத்தும் வழங்கி உறவுகளக்கு வசதிகள் செய்து கொடுத்தார் அவர்க்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது