22 ஜூன், 2012

முத்தரையர்

முத்தரையர்

திருச்சி மத்திய சிறையில்
 முன்னாள் அமைச்சர்  ஐ.பெரியசாமியுடன் மு.க.அழகிரி சந்திப்பு

திருச்சி, ஜூன். 15-

முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி மணல் குவாரி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை மத்திய மந்திரி மு.க.அழகிரி திருச்சி சிறையில் இன்று காலை சந்தித்து பேசினார். சிறையில் இருந்து வெளியே வந்த மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:- 

ஐ.பெரியசாமியை சிறையில் சந்தித்து பேசினேன். அவர் தன் மீது பொய் வழக்கு போட்டுள்ளனர் என்றும் அதை சந்திக்க தயார் என்றும் கூறினார். தி.மு.க.வினர் மீது தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டு வருகிறார்கள். அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது