12 ஜூன், 2012

முத்தரையர்,அப்படியும் சொல்லலாம் இப்படியும் சொல்லலாம்..............!

ஜெயா - கலைஞர் இலவசத்தை கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்குகிறார் - ஜெயா 
தினமலர் செய்தி - கலைஞர் இலவசத்தை கொடுத்து மக்களை பிச்சைகாரன் மற்றும் சோம்பேறிஆக்குகிறார் - ஜெயா.
தினமணி செய்தி - கலைஞர் இலவசத்தை கொடுத்தி மக்களை பிச்சைகாரன் ஆக்குகிறார் - ஜெயா
தினத்தந்தி செய்தி -இலவசத்தை கொடுத்து மக்களை சோம்பேறி ஆக்குகிறார் - ஜெயா

ஜெயா - விலை இல்லா பொருட்களால் மக்கள் பயன் பெற்று உள்ளனர்
தினமலர் செய்தி - விலை இல்லா பொருட்களால் மக்கள் பெரும் பயன் பெற்று மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்
தினமணி செய்தி- விலை இல்லா பொருட்களால் மக்கள் பெரும் பயன் பெற்று துன்பங்களை மறந்து வாழ்கிறார்கள்
தினத்தந்தி செய்தி -விலை இல்லா பொருட்களால் மக்கள் பெரும் பயன் பெற்று வாழ்கிறார்கள் .
பயங்கர நடுநிலை ....

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது