20 பிப்., 2013

தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு



இன்னும் தீராத சந்தேகம்...

வீரப்பன் கடத்தியதாக சொல்லப்படும் 100க்கு மேற்ப்பட்ட யானை தந்தங்களும், 400 டன் சந்தன மரங்களும்.. கடத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும், அதை வாங்கிய ஒருவரை கூடவா இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதில் சமந்தமுடைய ஒரு சில அரசியல்வாதிகள் தான் உண்மை வெளிவந்தால் நாமும் மாட்டக்கூடும் என்று பயந்து அவரை கொன்றுவிட்டனர்..

400 டன் சந்தன மரங்களை கோடிக்கணக்கில் விற்று தான் அவர் காட்டில் ஏழையை போல் வாழ்ந்தாரா.. சற்று சிந்தித்து பாருங்கள்.. அத்தனை கோடிகளும் எங்கே போயிற்று.. வீரப்பன் சுவிஸ் பேங்க்'லய போட்டு வைப்பார்..

தூக்கில் போட துடிக்கும் இந்திய அரசே.. அவர் விற்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டிவிட்டால், நானும் உங்களுக்கு துணை நிற்கிறேன்..

- via தமிழன் என்கிற திமிரு எனக்கும் உண்டு


















இன்னும் தீராத சந்தேகம்...

வீரப்பன் கடத்தியதாக சொல்லப்படும் 100க்கு மேற்ப்பட்ட யானை தந்தங்களும், 400 டன் சந்தன மரங்களும்.. கடத்தியது ஒரு பக்கம் இருக்கட்டும், அதை வாங்கிய ஒருவரை கூடவா இந்த அரசாங்கத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை.. அதில் சமந்தமுடைய ஒரு சில அரசியல்வாதிகள் தான் உண்மை வெளிவந்தால் நாமும் மாட்டக்கூடும் என்று பயந்து அவரை கொன்றுவிட்டனர்..

400 டன் சந்தன மரங்களை கோடிக்கணக்கில் விற்று தான் அவர் காட்டில் ஏழையை போல் வாழ்ந்தாரா.. சற்று சிந்தித்து பாருங்கள்.. அத்தனை கோடிகளும் எங்கே போயிற்று.. வீரப்பன் சுவிஸ் பேங்க்'லய போட்டு வைப்பார்..

தூக்கில் போட துடிக்கும் இந்திய அரசே.. அவர் விற்ற ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு காட்டிவிட்டால், நானும் உங்களுக்கு துணை நிற்கிறேன்..

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது