14 பிப்., 2013

முத்தரையர் இணைய குழுமம்

நண்பர்களே முத்தரையர் இளம் சிங்கம் வழக்கறிஞர் புதுக்கோட்டையில் இன்று காலை வெட்டி சாயக்கப்பட்டார் ,அவருக்கு சென்ற மாதம் தான் காதல் மனைவியை மணந்துக்கொண்டார் ,இது நம் இனத்துக்கு மாப்பெரும் இழப்பு அவரை இழந்து வாடும் அவரது துணைக்கும் அவரின் குடும்பத்துக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை முத்தரையர் இணைய குழுமம் தெரிவித்துக்கொள்கிறது ,அதே சமயம் தமிழக அரசு விரைந்து கொலையாலிகளை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை பெற்று தரவேண்டும் என்று கோருகிறோம் .

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது