14 பிப்., 2013

கண்ணன் அவர்களின் கொலையின் பின்னணி என்ன?

புதுக்கோட்டை கண்ணன் அவர்கள் கொலையில் புதுக்கோட்டை அதிமுக நகர்மன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக உள்ளூர் நிர்வாகி என்று நான்குபேர் சென்னையில் சரணடைந்தனர் ,ஆளும் கட்சியின் மேல்மட்ட ஆதரவு இல்லாவிட்டால் இவர்கள் சென்னையில் கைதாகி இருக்கமாட்டார்கள் இவர்கள் பின்னணியில் இருப்பவர்களையும் கைது செய்ய வேண்டும் இந்த அரசு அதுதான் நீதி .

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது