நான் இந்த முகபகதில் அறிமுகமான பிறகு நடந்த முக்கிய சம்பவம்...திரு A.V அய்யா கொலை,
அபர்ணா கற்பழிப்பு, திருச்சி வீர முத்தரையர் மீது கொலை தாக்குதல்.
மேலும் நமது முகநூல் நண்பர் கண்ணன் சிங்கம் படுகொலை....(இன்னும் நமக்கு தெரியாத பல)...
இதற்கு தீர்வு என்ன ...
இதற்கு எப்படி பழிவாங்கும் நடவடிக்கை இருக்கும்..இதன் முடிவு எப்படி இருக்கும்...இதற்கான பதில் நாம் அறிந்ததே...
அரசியல் அதிகாரம் நமக்கு கிடைக்காதவரை...இப்படிப்பட்ட சம்பவங்கள் தொடர்கதை...
அரசியல் விழிப்புணர்வு பற்றிய சிந்தனையை நமது சமுக இளையவர்களிடம் உருவாக்கவேண்டும்...அதையும் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரகசியமாக செய்யவேண்டும்.(எதிரிகள் பலம் அப்படி)..இதை பட்டுகோட்டை நண்பர்கள் அவர்கள் பகுதில் ஆரம்பித்து விட்டார்கள்...மற்ற பகுதி நண்பர்கள் இதைபோல செய்ய வேண்டும் என்பது எங்களுடைய விருப்பம்......
reference:https://www.facebook.com/groups/mutharaiyar/514282121948398/?ref=notif¬if_t=group_activity
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக