25 பிப்., 2013

ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்

திமுக சார்பாக தொடர்ந்து ஆறு முறை மாளியக்கடு ஊராட்சி தலைவராக இருந்தவரும்...தற்போதைய ஊராட்சி தலைவர் திரு ரமேசின் தந்தையும் ஆகிய திரு பன்னீர்செல்வம் அவரகள் இன்று காலமானார்...அவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது