14 பிப்., 2013

வன்மையாக கண்டிக்கிறோம்

வன்மையாக கண்டிக்கிறோம் இந்த கொலைக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் ஈவு இரக்கமின்றி கடுமையான தண்டனை பெற்று தர காவல் துறை சிரத்தையுடன் செயல் படவேண்டும் முத்தரையர்கள் ஒன்றும் காக்க குருவி அல்ல வெட்டிப்போட இனி இதுப்போன்ற சம்பவம் நிகழா வண்ணம் தமிழக அரசு குற்றவாளிகளை கைது செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ,இல்லையேல் முத்தரையர் சமுகம் மொத்தமும் களம் காண வேண்டியுருக்கும் ஜனநாயக ரீதியான போராட்டதிருக்கு

நாம் என்ன வாழை மரங்களா வெட்டி சாய்க்க இனியும் இந்த நிலை தொடர்ந்தால் நாம் நாதியற்ற சமுதாயம் ஆகி விடுவோம்... கண்டிப்பாக இந்த படுகொலையை கண்டித்து நாம் செய்கின்ற போராட்டத்தில் ஒட்டு மொத்த தமிழகமும் திரும்பி பார்க்க வேண்டும் நீதி கிடைக்க வேண்டும் இது தான் கண்ணன் அண்ணாவுக்கு நாம் செய்கின்ற உண்மையான அஞ்சலி

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது