முத்தரையர் நண்பர்கள் சந்திப்பில் நமக்காக " இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் " புத்தக ஆசிரயர், சரித்திர ஆராய்ச்சி வித்தகர் , பேராசியர் ,திரு ,எம் .ஆர் ,தங்கமணி அவர்கள் கலந்து கொண்டு சரித்திர உரை ஆற்றுகிறார் ,இளைஞர்களே ஆதார பூர்வமாக சரித்திரம் அறிய ,அனைத்து சந்தேகங்களும் தெளிவாக தெரிந்துகொள்ள அனைவரும் வாரீர் !!
திரிசக்தி குழுமம் நடத்திய ஆரய்ச்சி கட்டுரை போட்டியில் முத்தரையர் ஆய்வு கட்டுரை சமர்பித்து பல முன்னணி ஆராய்ச்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டு முதல் பரிசான ருபாய் பத்து ஆயரம் பரிசு பெற்ற முத்தரையர் பேராசிரியர் .
திரிசக்தி குழுமம் நடத்திய ஆரய்ச்சி கட்டுரை போட்டியில் முத்தரையர் ஆய்வு கட்டுரை சமர்பித்து பல முன்னணி ஆராய்ச்சி ஆசிரியர்கள் கலந்து கொண்டு முதல் பரிசான ருபாய் பத்து ஆயரம் பரிசு பெற்ற முத்தரையர் பேராசிரியர் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக