மதுரை விமான நிலையம் விரிவாக்கம் செய்ய நமது இனத்தை சார்ந்த சுமார் எட்டு நூறு குடும்பங்கள் நிலத்தை அளித்திருப்பதாகவும் நமக்கு செய்தி வந்துள்ளது ,இது குறித்து மதுரை உயர் நீதி மன்ற வழக்கறிஞரிடம் விசாரித்த போது எல்லா தரப்பு மக்களும் கொடுத்துள்ளனர் என்றும் அதில் கள்ளர்களும் அடக்கம் ஆனால் கள்ளர்கள் பசும்பொன் தேவர் பெயர் வைக்கவேண்டும் பரிந்துரைக்க வேண்டும் என்று அழகிரியிடம் முதலில் சென்று அழுத்தம் கொடுப்பதாகவும் நம் மக்களும் அடுத்து சென்று நம் பேரரசர் பெயரை வைக்க வேண்டி கோரியுள்ளனர் .ஆக நண்பர்களே , அவர்கள் அரசியல் ரீதியாக பலம் வாய்ந்தவர்கள் ஆகவே நம் மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் பெயரை வைக்க கோரி பிரதமர்க்கும் ,விமான போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கும் மின்னஞ்சல் அனுப்பவது என்று முடிவு செய்திருக்கிறோம் .அதற்க்குண்டான ஆதாரங்கள் ,சாதகங்கள் எல்லாம் தொகுத்து முடித்தவுடன் இங்கே பதிவு செய்கிறோம் அதை அப்படியே உங்கள் மினஞ்சல் முகவரியில் இருந்து அனுப்பிவைக்குமாறு வேண்டுகிறோம் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்
வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது
-
About Us What does Mudiraj mean? The meaning has its own historical background which can be traced to more than 2000 years ago.Muth...
-
முத்தரையர் surname Name Bengal’s Sorrow Damodar River Blue Mountains Nilgiri Hills City of Sky-scrapers New York City of Sev...
-
1.muthuraja 2.muthiriyar 3.ambalakaran 4.servai 5.servaikkaran 6.valayar 7.kannappakula valayar 8.bharathava valayar(bharathva vala...
-
முத்தரையர்,சோழர் காலத்தில் சாலைகள் 3 வகைப்பட்டன. அவை, பெருந்தெருக்கள் வதிகள் பெருவழிகள் பெருந்தெருக்கள் சோழர் காலத்தில் நகரத்து ந...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக