வேலூர் மாவட்ட ஆட்சியாளராக திரு ,சங்கர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினத்தந்தி செய்தி கூறுகிறது மற்றும் நமது நண்பரும் தொலை பேசி மூலம் தொடர்புக்கொண்டு அவர் முத்தரையர் என்றும் ,முன்னாள் அமைச்சர் ,தற்போதைய ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு ,கு ,ப ,கிருஷ்ணன் அவர்களின் மருமகன் என்று தெரிவிக்கிறார் .
ஆட்சியர் திரு ,சங்கர் அவர்களின் பனி சிறக்க முத்தரையர் இணைய குழுமம் வாழ்த்துகிறது .
ஆட்சியர் திரு ,சங்கர் அவர்களின் பனி சிறக்க முத்தரையர் இணைய குழுமம் வாழ்த்துகிறது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக