18 செப்., 2012

முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம் :

முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம் :

நடந்து முடிந்த முத்தரையர் செற்குழு கூட்டத்திற்கு என் வாழ்த்துகளை தெருவித்து கொள்கிறேன் .இது போன்ற செயற்குளுகூட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெற்றால் முத்தரையர் களை வெல்ல எந்த ஒரு சாதியாலும் முடியாது...................

ஒன்று படுவோம்!................................................................வெற்றி அடைவோம்


நாமக்கல் மாவட்ட முத்தரையர் சங்க செயற்குழு கூட்டம் நாளை (16 -09 -2012 ) நாமக்கலில் மாவட்ட தலைவர் கோபி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கபட்டுவுள்ளது. 
* இக்கூட்டத்தில் முத்தரையர் கல்வி அறகட்டளை தொடங்குவது பற்றியும் , 
* முத்தரையர் மக்கள் உள்ள கிராமங்களில் முத்தரையர் போர்டு கட்டாயம் வைக்க வேண்டும் என்பது பற்றியும் , 
இன்னும் பல முக்கியமான முடிவுகள் கூட்டத்தில் விவாதிக்க படும் என தெரிவிக்கபட்டுள்ளது.
*முக்கிய குறிப்பு :காலியாகவுள்ள மாவட்ட , ஒன்றிய , முத்தரையர் இளைஞரணி தலைவர் ,துணை தலைவர், செயலாளர் பதவிக்கான தகுதியான நபர்கள் தேர்வு செய்யபடுகிறாகள் .

நாமக்கல் மாவட்ட இளைஞர்களும் ,முத்தரையர் மக்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளபடுகிறார்கள்.....
இடம் : வாசன் கண் மருத்துவமணை அருகில் , திருச்சி ரோடு, நாமக்கல் .
நாள் : 16 /09 /2012 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2.00 pm

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது