முத்தரையர் இணைய சந்திப்பு திருச்சி ல் செப்டம்பர் 23 அன்று நடைபெற்றது அதற்க்கு சமுதாய புரவலர்கள் மற்றும் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றனர் .
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் முதலியோர் பங்கேற்றனர் .பல மாவட்டங்களில் இருந்து வந்தனர்.திருச்சி,கரூர்,வேலூர்,புதுகோட்டை,மதுரை,சிவகங்கை,விருதுநகர்,ராமநாதபுரம்,தூத்துக்குடி ,ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்தனர் .அதில் பலர் முத்தரையர் வளர்சிகளுக்கு பல அறிவுரை கூறினார்.
வருகை தந்த அனைவருக்கும் முத்தரையர் இணையத்தின் சார்பாக நன்றியை தெருவித்து கொள்கிறேன்
மூன்றவதாக மக்கள் மறுமலர்ச்சி மன்றத்தை சார்ந்த திரு ,லோகநாதன் அவர்கள் தங்கள் சார்பில் செய்து வரும் சமுதாய பணிகளை ,குறிப்பாக கல்விக்கு ஆற்றிவரும் பணிகள் எடுத்துரைத்தார் இனத்தில் உள்ள புல்லுருவிகளை இனம் கண்டு ஒதுக்கி , நல்லவர்களை ஆதரிக்குமாறு வேண்டினார் ,MMM மன்ற பணிகள் சிறக்க நமது குழுமம் சார்பாக வாழ்த்துகிறோம் .அவரை தொடர்ந்து கல்வெட்டு ஆராய்ச்சி நிபுணர் ,திரு ,திருமலை நம்பி அவர்கள் உரையாற்றினார் நமது சரித்திரதிருக்கு கட்டியம் கூறும் கல்வெட்டுக்கள் குறித்து அழகாக கூறினார் ,அதை தொடர்ந்து கூட்ட சிறப்பு விருந்தினர் ,அய்யா ஆர்.வி ,அவர்களின் மகன் திரு ,பால முருகன் அவர்கள் படிக்க இயலாத கஷ்ட படும் மாணவர்களுக்கு கல்வி தொகை வழங்கப்படும் என்றும் அதேப்போல் நமது இனத்தில் உள்ள வசதி உள்ளவர்களும் கல்விக்கு உதவ முன்வரவேண்டும் என்றும் ,அய்யா அவர்கள் வம்பு வழக்கு தவிர மற்ற நற்பணிகளுக்கு எல்லா உதவியும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திரு ராமு அவர்கள் சட்டம் குறித்து விளக்கினார் அதே போல் நமது பிரதிநிதிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமாக பதில் அளித்தார் இதனிடயே அனைவருக்கும் ,பிஸ்கட் ,மிக்ஸ்ச்சர் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன ,அதை தொடர்ந்து பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது ,பங்கேற்ற அனைத்து நண்பர்களுக்கும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது ,அதை சிறப்பாக நமது நண்பர்கள் பயன்படுத்திகொண்டனர் அனைவரும் தங்களின் கருத்துக்கள் பதித்த பின்னர் அவர்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்பட்ட பின்னர் நிறையுறை ஆற்றினார் சண்முகம் ,இறுதியாக திரு ,பாலமுருகன் அவர்கள் ஏற்பாடு செய்த மதிய உணவு அருந்திய பின்னர் அனைவரும் பிரியா விடை பெற்றோம் . அடுத்த சந்திப்பு கூட்டம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பட்டுக்கோட்டையில் நடை பெறுகிறது , அதற்க்கான ஆயத்த பணியில் ஈடுபடுமாறு கேட்டு கொள்கிறோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக