8 செப்., 2012

முத்தரையர் இனத்தை சார்ந்த ஒருவர் சிவகாசி விபத்தில் பலி

எது நடந்திருக்காது என்று நினைத்தோமோ அது நடந்து விட்டது முத்தரையர் இனத்தை சார்ந்த ஒருவர் சிவகாசி விபத்தில் பலியானதாக நண்பர் தகவல் தந்திருக்கிறார் மேலும் இருவர் படுகாயத்தோடு மருத்துவமனையில் சிக்கிட்ச்சை பெற்று வருவதாக நண்பர் தகவல் தந்திருக்கார் ,அருகாமையில் உள்ளவர்கள் விபத்து குறித்து மேலும் தகவல் தரலாம் .ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம் .

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது