18 ஜூலை, 2012



தஞ்சாவூர் - தனஞ்செயன் என்ற மன்னன் ஆட்சி செய்த இடம். தனஞ்செயன் ஊர் = தஞ்சாவூர். தனஞ்செயன் முத்தரையர் வம்சத்தை சேர்ந்தவர். அதன் பின்னரே சோழர் காலத்தில்,அவர்கள் தஞ்சாவூர் தலைநகராக மாற்றிகொண்டனர்.
அதே போல் முத்துராசாபட்டினம் மருவி மதராசாபட்டினமாக மாறியது. சென்னப்ப நாயக்கர் ஆட்சி செய்த பகுதியே சென்னியப்ப பட்டினமாக மருவி காலப்போக்கில் சென்னைபட்டினமாக மாறி இன்று சென்னையாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது