19 ஜூலை, 2012

முத்தரையர்

முத்தரையர்
நண்பர்களே ,இன்று ஒரு சரித்திர ஆராய்ச்சி புத்தகம் அதிலும் முத்தரையர் இனம் பற்றிய கட்டுரை புத்தகம் படித்தேன் அதை எழுதியவர் 73 வயது இளைஞர் முன்னாள் பேராசிரியர் திரு ,ராஜசேகர தங்கமணி முத்தரையர் ,அதில் வேட்டுவ கௌண்டர் மற்றும் மற்ற சரித்திரங்களும் இடம் பெற்று இருந்தன ,"முத்தரையர் நாடு "என்ற தலைப்பில் 15 பக்கங்கள் கொண்ட முத்தரையர் இனத்தின் சரித்திரம் படித்ததும் அதை வெளியுட்ட பதிப்பக எண்னை தொடர்பு கொண்டு நமது நண்பர்கள் நிறைய பேர் நமது இனம் குறித்த புத்தகங்கள் வேண்டும் என்று கேட்டு தொடர்பு கொள்கின்றனர் அவர்களுக்காகவும் மேலும் தகவல்கள் பெறவும் தொடர்பு கொண்ட போது எனை தெரியலையா என்றது கணிர் குரல் ,நான்தான் இராச சேகரன் தங்கமணி பேசுகிறேன் என்றார் உர்ச்சாகத்தோடு பேச ஆரம்பித்தேன் சமுகம் ,அரசியல் ,நம் இன தலைவர்கள் ,மற்றும் பல்வேறு ஆச்சிரியம் கலந்த உண்மைகள் தெரிந்து கொள்ள முடிந்தது ,மேலும் ஒரிங்கைனது செயலாற்றுவோம் ,உங்கள் குழ்மதிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தார் ,மேலும் பல வற்றை சமுகத்திற்காக செய்ய வேண்டும் எப்படி செய்யலாம் என்றும் கூறினார் .
நண்பர்களே ,விரைவில் நமது குழுமத்தின் சார்பாக ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்ய ஆலோசித்து வருகிறோம் ,அதில் திரு இராச சேகர தங்கமணி மற்றும் வேறு ஒரு புகழ் மிக்க சரித்திர ஆராயட்சியாளார் மற்றும் கல்வி ,மற்றும் போட்டி தேர்வு ,வேலை சம்பந்த மாக வல்லுனர்கள் சிலர் பங்கேற்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டுள்ளோம் ,விரைவில் முடிவு செய்து விடலாம் .இந்த முறை அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம் ,இது உடனடியாக இல்லை போதுமான கால அவகாசத்திற்கு பிறகே ஏற்பாடு .
நிற்க ,நம் இனம் சம்பந்தமாக விரைவில் ஒரு புத்தகம் திரு இராச சேகர தங்கமணி அவர்கள் வெளியிட ஆலோசித்து வருகிரார அவரது சொந்த செலவில் தான் கொண்டு வருகிறார் ஆனால் அந்த புத்தகத்தை அனைவரிடமும் கொண்டு செல்ல வேண்டும் அதற்க்கு நம் குழுமம் உதவினால் போதும் என்றார் ,அதற்க்கு நமது குழுமம் உதவும் என்று உறுதி அளித்துள்ளேன் நம் அனைவரின் சார்பாகவும் ,அப்போதுதான் இது போன்ற நல்ல காரியங்கள் நம் சமுகத்திற்கு செய்ய பல பேர் முன் வருவார்கள் ,நமது குழுமத்தினர் பாதி அளவில் இந்த புத்தகத்தை வாங்கினாலே பெரிய சேவையாக அமையும் அதுவும் இந்த கட்டுரை போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கிய முத்தரையர் சரி த்திர கட்டுரை புத்தகமாக ,கருத்துக்கள் பதிவிடமாறு வேண்டுகிறேன் .

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது