20 ஜூலை, 2012

முத்தரையர்

முத்தரையர்:
ஒரு சமுக தகவல் :- நம் எல்லோருக்கும் தெரியும் திருச்சி ,புதுகோட்டை ,தஞ்சாவூர்,மற்றும் தென் மாவட்டங்களில் சில மாவட்டங்களில் தனியாக நின்று சட்டமன்றம் மற்றும் நாடலமன்ர தொகுதியில் உருபினாரக நம இனத்தவரை சார்ந்தவரை தேர்ந்தெடுக்க முடியும் என்று ஆனால் தமிழக தலைநகரை ஒட்டிய ஸ்ரீ பெரும்புதூர் நாடாளமன்ற தொகுதியில் எந்த கட்சியோட துணையோ ,ஆதரவோ ,தயவோ இன்றி முத்தரைய இனம் ஒன்று பட்டு வாக்களித்தால் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஒரு முத்தரையர் எம்பியாக டெல்லி செல்லலாம் .ஆமாம் அறுபது சதவிகித வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்களார்கள் முத்தரையர் இனத்தை சார்ந்தவர்கள் ,ஆஅனால் பெரும்பாலும் இந்த தொகுதியல் இருந்து தேர்ந்து எடுக்கபடுபவர்கள் ,எஸ் ,சி இனத்தை சார்ந்தவர்கள் ."ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ",விழித்து கொள்வோம் .வெற்றிகொள்ள ,

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது