23 அக்., 2012

C. P. Chitrarasu MUTHARAIYAR




JAI MUTHARAIYAR...JAI MUTHURAJA

Mutharaiyar's 20th century,
C. P. Chitrarasu (September 4, 1908 - February 16, 1978) was an Indian politician and writer from Tamil Nadu. He was the chairman of the Tamil Nadu Legislative Council during 1970-76. He was nicknamed Sindhanai Sirpi (lit. Sculptor of thought).
Biography 

Chitrarasu was born in Kanchipuram to Bethasamy and Lakshmi Ammal. His birth name was "Chinnaraj". He changed his name due to the influence of Ku. Mu. Annal Thango of the Tanittamil Iyakkam. He joined the Justice Party in the 1930s. He was an associate of C. N. Annadurai. When Annadurai left the Dravidar Kazhagam (successor to the Justice party) to form the Dravida Munnetra Kazhagam (DMK) in 1949, Chitrarasu followed him. He was among the DMK's leading public speakers. He started a magazine called Theepori in 1953. In 1959 he became the editor of the periodical Inamuzhakkam. In the 1950s he worked as a script writer at the Modern Theaters film company. Chitrarasu wrote a total of 23 books including biographies of world leaders and plays. He also wrote the script for the 1960 film Aada vandha theivam.

Chitrarasu was a member of DMK's general and executive councils. He was also the editor of its official newspaper Nam Naadu. He contested and lost the 1957 general elections and 1962 assembly elections from the Tirupattur and Harbour constituencies respectively. In 1970 he was elected to the Tamil Nadu legislative council and became its presiding officer (chairman). He continued in that position till 1976. He left the DMK in 1976 and joined AIDMK.
He died in 1978. In 1989, the collectorate at Velur was named after him.Opened by Mr.M.karunanithi.(Chief minister)

http://www.facebook.com/groups/mutharaiyar/
சி. பி. சிற்றரசு (செப்டம்பர் 4, 1908 - பெப்ரவரி 16, 1978) ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர். பெரியாரின்சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர். “சிந்தனைச் சிற்பி என்ற பட்டமும் பெற்றவர்.

சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார்.

1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார் சி. பி. சிற்றரசு ஒரு தமிழக அரசியல்வாதி, எழுத்தாளர் மற்றும் மேடைப் பேச்சாளர். தமிழ்நாடு சட்டமன்ற மேலவையின் அவைத் தலைவராகப் பணியாற்றியவர்.

பெரியாரின் சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்திலும் பின்னர் அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகத்திலும் மேடைப் பேச்சாளராகப் புகழ் பெற்றவர்.சிற்றரசு மொத்தம் 23 நூல்களை எழுதியுள்ளார். இவரது முதல் நூல் ”சிந்தனைச் சுடர்”. பின் எமிலி ஜோலா, விடுதலை வீரன், சினத்தின் குரல், சுதந்திரத் தந்தை ரூசோ, சாக்கியச் சிம்மன், மார்ட்டின் லூதர், சரிந்த சாம்ராஜ்யங்கள், உலகை திருத்திய உத்தமர்கள் போன்ற வரலாற்று நூல்களும் தங்க விலங்கு, போர்வாள், இரத்த தடாகம், சேரனாட்டதிபதி முதலான வரலாற்று நாடகங்களையும் எழுதியுள்ளார்.

1960ம் ஆண்டு வெளியான ஆட வந்த தெய்வம் படத்துக்கு வசனமும் எழுதியுள்ளார்.

இவரது இயற்பெயர் சின்னராஜ். காஞ்சிபுரத்தில் பெத்தசாமி -இலட்சுமி அம்மாளுக்கு 1908ம் ஆண்டு பிறந்தார். கு. மு. அண்ணல் தங்கோவின் தாக்கத்தால் தன் பெயரை சிற்றரசு என்று மாற்றிக் கொண்டார். 1930கள் முதல் அண்ணாதுரையுடன் இணைந்து நீதிக்கட்சியில் பணியாற்றத் தொடங்கினார். 1949ல் அண்ணா திமுகவை உருவாக்கிய போது அதில் இணைந்தார். 1953ல் தீப்பொறி என்னும் இதழைத் தொடங்கினார். பின் 1959ல்இனமுழக்கம் என்ற இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். 1950களில் ஓராண்டு மாடர்ன் தியேட்டர்ஸ் திரைப்பட நிறுவனத்தில் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார்..

திமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினராக இருந்த சிற்றரசு, அதன் அதிகாரப்பூர்வ இதழான “நம் நாடு” இன் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1957 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராக திருப்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1962 சட்டமன்றத் தேர்தலில் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 1970ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் தலைவரானார். 1976 வரை அப்பதவியில் இருந்தார்.கருத்து வேறுபாட்டால் 1976 வருடம் தி.மு.க விட்டு விலகி அ.தி.மு.க வில் இணைந்தார்.1978 இல் நொய்வாய்பட்டு மரணமடைந்தார்.

இவர் நமது முத்தரையர் சமுகம் என்பது நமக்கு பெருமை.


தகவல் உதவி திரு கோ.திருமேனி.

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது