23 அக்., 2012

கம்பர் முத்தரையர்(வலையர்)



முத்தரைகள் வீரத்தில் மட்டுமல்ல கல்வியிலும்,விவேகத்திலும் சிறந்து விளங்கினர்:
முத்தரையர்கள் கல்வியில் பின் தங்கியவர்கள் என்ற கூற்றை பொய்யாக்கி கலவியிலும்,விவேகத்திலும் “சங்க காலம்”தொட்டே புகழின் உச்சியில் இருந்திருக்கின்றனர். இவற்றை மெய்ப்பித்தவர் மகான் கம்பர்..கம்பர் முத்தரையர்(வலையர்) இனத்தை சார்ந்தவர்...
கம்பர்:
ராமயந்திற்கு உரை எழுதியவர்.
சிறந்த ஞானி,தமிழ் புலவர் பெறுமான்.....
“இந்த பதிப்பில் உள்ள கருத்துக்களை நான் தமிழில் மொழிபெர்யர்த்து சுருக்கமாக தந்துள்ளேன்.சில விரும்பத்தகாத கருத்துக்களை தவிர்த்து நாம் அறிய வேண்டிய பெருமை படவேண்டிய கருத்தை மட்டும் தந்துள்ளேன்.”
கட்டுரையின் சுருக்கம்:
[ கம்பா! கலைஞா!
வம்பா! வளைபயலே! ]
“Kambaa! Kalaigna!
Vambaa! Valai Payalae!”
meaning, Oh Kambaa, a great poet and artist. Poking fun at me? You Valaiyar kid! Had Kambar left Kaalamegam to sing the next line, it would have insulted him for the position he was holding in the kingdom. The point of the legend is not about the casteism, but the shrewdness and meticulousness of the both the poets that they maintained the decency of each other in a public place.
இந்த கட்டுரைய முழுமையாக பார்க்க:
http://rprabhu.blogspot.in/2007_02_01_archive.html
தமிழாக்கம்:
காளமேகமும் கம்பரும் சங்ககால சமகால புலவர்கள்; இருவரும் பணபலம் மிகுந்து இருந்தாலும் எளிமையாய் வாழ்பவர்கள்.
காளமேகத்தை காட்டிலும் கம்பர் புகழின் உச்சியில் இருப்பவர்.அரசருக்கு அறிவுரை சொல்லுமம் அளவு பெரியவர்.ஒருநாள் கம்பர் தன் மனைவியுடன் நகர் வலம் வந்துகொண்டு இருந்தார்.காளமேகம் தன் ஆதரவலர்களுடன் தரையில் அமர்ந்த்திருந்தார்.காளமேகம் கம்பரை பார்க்கிறார். அவரைய பற்றி
கம்பா! கலைஞா!
என்ற இருவரியை படுகிறார். கம்பர் அதற்கு ஒரு பொன்முடியை காளமேகத்திற்கு பரிசாக தந்துவிட்டு திரும்புகிறார்.
“அந்த இரு வரிக்கு ஏன் பரிச்சளிதிர்கள்” என்று கம்பரின் மனைவி வினவுகிறார்.
கம்பர் தன் மனைவியிடம் அடுத்த இரு வரியை பாடுகிறார்.
வம்பா! வளைப்பயலே!
அடுத்த இருவரி தன் சாதியை சுட்டுவதாகவும்,அதை தவிர்க்கவே தான் பொன்முடியை பரிசளித்ததாக கூறினர். அவ்வாறு தன் சாதியை வெளிகட்டுதல் தான் வகிக்கும் உயர்ந்த பதவிக்கு உகந்தந்து அல்ல என்று கம்பர் எண்ணுகிறார்...

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது