28 அக்., 2012

தமிழ்நாடு முத்தரையர் இளைஞர் பாசறை


முத்தரையர் பாசறை நிர்வாகிகள் கூட்டம்

புதுக்கோட்டை, : தமிழ்நாடு முத்தரையர் இளைஞர் பாசறை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் காந்திபூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.
மாவட்ட அவைத்தலைவர் ஆறுமுகம், தலைவர் ராமையா, துணை தலைவர் பழனியப்பன், செயலாளர் தனபால், துணை செயலாளர் கோவில்பட்டி தவசி, பொருளாளர் செல்லத்துரை, புதுக்கோட்டை நகர செயலாளர் கலைச்செல்வன் மற்றும் நகர, மாவட்ட, செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
அரசியல், தொழில், கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற்றிட முத்தரையர் நல வாரியத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும். தமிழக அரசு இலவசம் என்ற பெயரில் நாட்டின் பொருளாதார சீர்குலைவு ஏற்படுத்துவதை தடுத்து நிறுத்தி அதற்கு செலவு செய்யப்பட வேண்டிய நிதியை மாவட்ட வாரியாக தொழிற்சாலைகள் அமைத்து படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 
News From : DINAKARAN

BY

MUTHARAIYAR

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது