21 அக்., 2012

முத்தரையர் புரட்சி மன்றம்

வணக்கம் முத்தரையர் புரட்சி மன்றம் உங்களை வரவேற்கிறது[[[[[[[[[[[[ நம் முன்னோர்கள் வாழ்ந்தப்ப நேரம் இல்லையோ? என்னவோ!! நம்மலமாதிரி சோம்பேறிய இருக்கவாயிபிள்ள!! (ஏனா) நம்ம தாத்த பாட்டி வாழ்ந்த காலமெல்லாம் சாப்பாடு தட்டுபாடு இருந்ததாம், பின்பு குழந்தைகளா வழக்கனும்!! சரியான கல்விய கொடுக்க ***முடியல அப்பவந்து பஞ்ச காழம் அது நாலா இதுக்கெல்லாம் முக்கியத்துவம் குடுக்கல இனிமே ////நாம்தான் நாம் மட்டும்தான் முடியும் \\\\
நாம் எதிலும் சளைத்தவர்கள் அல்ல வெற்றியில், தோல்வியில், (ஏன் சோம்பேரியில்குட என்றுதான் கோர வேண்டும்!! தாழ்வு மனப்பான்மை, போறாமை, நாங்க எல்லாம் இப்படித்தான்??!!!!!!!!!!!!!இந்தநிலை மாறவேண்டும் இதை முன்னிறுத்தி நம் இளைஞர் சமுதாயம் கடினமாக உளைதாகவேண்டும்! (கைக்கு அடங்காத விலை நிலங்கள் நாம்) இதை செம்மனிட்டு உழுது உரம்போட்டு பயிராக்கி கலை எடுத்து அறுவடை செய்யபோவது என்றுதான் ??"?சிந்
தித்து பாருங்கள் /ஔவொருதருக்கும் எண்ணங்கள் பலஇருக்கும் அதை எப்படி வெளிக்கொண்டுவருவது நம் கையில்தான் உள்ளது//வெளியில் நமது சமுதாயத்திற்கு நன்மதிப்பு மட்டும்தான் உள்ளது நமக
்கென்று ஒருநிலையான இட ஓதிக்கிடு வேண்டுமெனில் கண்டிப்பாக!!உளைதகவேண்டும்%!!! இந்தநிலை மாறவேண்டும் நம்ம இளைஞர் சமுதாயம் முயற்சிகளை எடுதகவேண்டும் என்று கூறிக்கொண்டு............
நன்றியோடு httpswww.facebook.comgroupsn.rajkumar89
என்றும் நினைஉகளுடன்
முத்தரையர் புரட்சி மன்றம்
விருதுநகர் மாவட்டம்,
ராஜ்குமார் .கு
சேர்வைக்காரன் பட்டி
9790498875
n.rajkumar89@gmail.com

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது