28 அக்., 2012

மருதுபாண்டியர் குருபூஜை

மானாமதுரை: மானாமதுரை அருகே மருதுபாண்டியர் குருபூஜைக்காக வந்த சிலர், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., ஒருவரை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருதுபாண்டியர் குருபூஜை, காளையார் கோவிலில் நடக்கிறது. இதற்காக திருப்பாச்சேத்தி அருகே மிக்கேல்பட்டிணம் என்ற இடத்தில் போலீஸ் செக் போஸ்ட் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், அங்கு மருதுபாண்டியர் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில், புதுக்குளத்தைச் சேர்ந்த சிலர் மோதலில் ஈடுபட்டனர். அப்போது செல்லப்பாண்டியன் என்பவர் குத்தப்பட்டார். அதை தடுக்க வந்த திருப்பாச்சேத்தி எஸ்.ஐ., ஆல்வின் சுதன் மற்றும் ஏட்டுகள் சிவக்குமார் மற்றும் கர்ணன் ஆகியோரை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த ஆல்வின் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். சம்பவ இடத்திற்கு டி.ஐ.ஜி., ராஜேஷ் தாஸ், தென் மண்டல ஐ.ஜி., பால சுப்ரமணியன் மற்றும் சிவகங்கை மாவட்ட எஸ்.பி., பன்னீர் செல்வம் ஆகியோர் விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இறந்துபோன காவல் துறை அதிகாரிக்கு தமிழக முத்தரயர்களின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களையும்,இரங்கலையும் தெரிவித்துக் கொள்வோம்.எந்த சமுதாயம் இதை செய்திருந்தாலும் வன்மையாக கண்டிக்க கூடியது.அந்த வகையிலே தற்பொழுது இதை செய்திருக்கும் சமூகத்திற்கு இது ஒன்றும் புதிதல்ல...எனவே அரசாங்கத்திற்கும் இது புதிதல்ல.இதை ஒரு தலித் சமுதாயமோ முத்தரைய சமுதாயமோ செய்திருந்தால் இந்நேரம் அரசு என்ன செய்திருக்கும் என்பது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்திற்கும் தெரிந்ததுதான்... aanal இப்பொழுது வரை அரசு இதை கண்டுகொண்டதா என்று தெரியவில்லை.கண்டுகொள்ளுமாஎனவும் தெரியவில்லை...
இதை செய்திருக்கும் காட்டுமிராண்டிகளுக்கு அரசு எந்த தண்டனையும் கொட்டுக்கது என்பது எவ்வளவு வுறுதியோ அதே அளவு இயற்க்கைஎனும் அதற்கான தண்டனையை வழங்குமென வுருதியகச்சொல்லுகின்றேன்..

நண்பர்கள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா ஊர்வலத்தில் வன்முறை என்ற பெயரில் நமது இன உறவுகளை பிடித்து சிறையில் அடைத்தனர் ஆனால் மருதுபாண்டியர் ஊர்வலத்தில் மானாமதுரை அருகே இப்போது ஒரு காவல் துறை அதிகாரியே கத்தியால் குத்தி கொல்லபட்டிருக்கிறார் பார்ப்போம் எவ்வளவு பேரை சிறையில் அடைக்கிறார்கள் என்று அதேப்போல் அதன் தலைவர்களையும் சிறையில் அடைக்கிறார்களா பாருங்கள் ? மற்றவற்றை பின்பு விவாதிப்போம் .


BY 
MUTHARAIYAR  முத்தரையர் 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது