2 ஆக., 2012

குளித்தலை அருகே முத்தரையர் கோட்டை யில் அராஜகம்:


 

குளித்தலைக்கு அருகே உள்ள வல்லம் என்னும் ஊரில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடந்து கொண்டு இருக்கிறது.
இதில் தாழ்த்த பட்டவர்களான பள்ளர்களுக்கும் ,நமது முத்தரையர்களுக்கும் பிரச்சினை ஏற்ப்பட்டது .இதில் பிரச்சினையை உருவாக்கியர்வர்கள் பள்ளர் இனத்தவர்களே அனால் காவல் துறை கைது செய்ய அலைவதோ நமது முத்தரைய இனத்தை இதை தடுக்க நமது முத்தரைய ஒன்றுபடுமாறு கேட்டுகொள்கிறோம்

நமது இனத்தில் ஒருவரை கத்தியால் அந்த இனத்தவரை சேர்ந்தவன் ஒருவன் குத்திவிட்டான் அவனை கைது செய்யவில்லை ....ஆனால் பாதிப்பை ஏற்படுத்த முத்தரையர் இனத்தினரை தேடி கொண்டு அலைகின்றனர் ....................

இது போன்ற பிரச்சினைகளில் தலையிட்டு நமது ஒற்றுமையை மற்ற இனத்தவர்களிடம் காட்ட வேண்டும் இனிமேலும் அமைதியாக இருந்தால் நம் முத்தரையர் இனம் சிங்கமாகவே இருக்காது .......................

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது