1 ஆக., 2012

முத்தரைய உண்ணாவிரத போராட்டம்

முத்தரையர் முன்னேற்ற சங்கம் சார்பாக சென்னை கோட்டை முன்பாக உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள போவதாக செய்தி கிடைத்துள்ளது விவரங்கள் முழுவதமாக கிடைத்த பின்னர் தெரிவிக்கிறோம் ,அதே போல் இரண்டு ஆயிரம் அஞ்சல் அட்டைகள் முதல்வருக்கு அனுப்ப தயாராகிவிட்டது ,சுவரொட்டிகள் காவல் துறையை கண்டித்து சென்னை முழுவதும் இன்று காலை முதல் ஒட்டப்பட்டு வருகிறது .

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது