2 ஆக., 2012

முத்தரையர் உறவுகளே...!!

மாண்புமிகு முத்தரையர் உறவுகளே...!! கடந்த வாரத்தில் மிகவும் பரபரப்பாக இருந்த நமது இனம், மிகவும் கண்ணியதுடன் நடந்துக் கொண்டது கண்டிப்பாக நமது எதிரிகளுக்கு எரிச்சலை எற்படுத்தியிருக்கும், சாதரணமாக ஒரு இனத்தின் தலைவரை கைது செய்யும் போது சிறிய வன்முறைகள் நடப்பது தமிழகத்தில் வழக்கம், அதிலும் வன்முறையாளர்களாகவே எப்போதும் சித்தரிக்கப்படும் முத்தரையர்கள்,இந்த விசயத்தில் கண்ணியதுடன் நடந்துக்கொண்டது பாராட்டுக்கு உரியதுவே அதே நேரம், சில ஆண்டுகளுக்கு முன்பு முத்தரையர்களுக்கு பாதுகாவலனாக இருந்து எதிரிகளால் படுகொலை செய்யப் பட்ட எமது வழிகாட்டி திரு. வெங்கடாசலம் படுகொலை செய்யப்பட்டு ஆண்டுகள் பல கடந்த பின்னும் இன்னும் உண்மையான கொலைக்காரர்களை கைது செய்யாத தமிழக அரசு, இதே செல்வகுமாரை வேரு இனத்தவர் தாக்கிய போது வேடிக்கை பார்த்த தமிழக அரசு, இந்த ஒரு வழக்கிற்காக இத்தனை அவசரம் காட்டியது ஏன் என எமக்கு புரியவில்லை, மேலும் இந்த வழக்கினை சட்டப்பூர்வமாக எதிர்கொள்ள எமது சமுதாயத்தின் மூத்தவர்கள் உரிய நடவடிக்கையினை எடுத்து வருகிறார்கள், இந்த நேரத்தில் எமது சமுதாயம் கடைப்பிடிக்கும் பொறுமையும், கண்ணியமும் நாளைய தமிழகம் நமது கைகளில் என்பதன் முன்ணேற்பாடாகவே நாம் இதனை காண்கிறோம், எனது சமுதாயதிற்க்கு நன்றியினை உரித்தாக்குகிறோம் அன்புடன் உங்கள்

முத்தரையர் உறவு 

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது