27 ஜன., 2012

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சமூக, கல்வி, பண்பாட்டுத் திங்கள் இதழ்


பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சமூக, கல்வி, பண்பாட்டுத் திங்கள் இதழ்

வெள்ளி, 10 ஜூன், 2011

                                      முத்தரையர் சமூகத்தைப் பற்றியும் அவர்களின் தற்போதைய நிலை பற்றியும் மிக விரிவாகவும் தெளிவாகவும் மக்களிடையே எடுத்துச் சொல்லி வருகிறது " பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சமூக, கல்வி, பண்பாட்டுத் திங்கள் இதழ்". இந்த இதழ் புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து வெளிவருகிறது.
                                       இந்த இதழின் ஆசிரியர் திரு இரா. திருமலைநம்பி அவர்களும் இதன் பதிப்பாசிரியர் திரு பு.சி.தமிழசரசன் அவர்களும் இந்த சமுதாய மக்களுக்காக பல காலமாக உழைத்து வருகிறார்கள்
                                     மாவட்ட சங்கத்தின் மூலமாக வெளிவரும் இந்த இதழ் முத்தரையர் சமுதாய மக்களின் தற்போதைய கல்வி, பொருளாதாரம், அரசியல் நிலைப் பற்றி ஒவ்வொரு மாதமும் விரிவாக தொகுத்தளிக்கிறது. இம்மக்களுக்காக உழைத்த பெருந்தகையாள்ர்களைப் பற்றியும், தற்போது தொண்டாற்றி வரும் தலைவர்கள் பற்றியும் படங்களுடன் செய்திகளை வெளியிடுகிறது.     

கருத்துகள் இல்லை:

செல்லக்குட்டியூர் முதல் அய்யர்மலை வரை பயணம்

 வெயிலின் சம்பவத்தால் இன்றைய நாள் எரிச்சல் ஆனது. மாலை நேரத்தில் செல்லக்குட்டியூருக்கு மழை பெய்தது