திருச்சி மாநகருல ஊர்கோளம்
நாம ரெண்டுபேரும் வா போவோம்
ஒத்த கடையில மன்னர் சிலையாம்
நாம ஒத்துமையா போய்வருவோம்
காவிரி கரையில் நீரோடும்
மன்னர் கண்கள் கருணையில் தேனூரும்
மேகத்தைக்கண்டு மயிலாடும்
அவர் மேனியழகைக் குயில் பாடும்
என்னை இலுக்குது உன் சிரிப்பு
அதுதான் நம்ம இனத்தின் சிறப்பு
மன்னர் சதயவிழா போகனும் வாடி
நாம ரெண்டுபேரும் சேரனும் ஜோடி
மாலை நேரம் பார்த்து நீ வாடி
காத்துக்கிடக்குது பூவாடி.....
-kannan adaikkalam
reference:https://www.facebook.com/groups/onlinemutharaiyars/
நாம ரெண்டுபேரும் வா போவோம்
ஒத்த கடையில மன்னர் சிலையாம்
நாம ஒத்துமையா போய்வருவோம்
காவிரி கரையில் நீரோடும்
மன்னர் கண்கள் கருணையில் தேனூரும்
மேகத்தைக்கண்டு மயிலாடும்
அவர் மேனியழகைக் குயில் பாடும்
என்னை இலுக்குது உன் சிரிப்பு
அதுதான் நம்ம இனத்தின் சிறப்பு
மன்னர் சதயவிழா போகனும் வாடி
நாம ரெண்டுபேரும் சேரனும் ஜோடி
மாலை நேரம் பார்த்து நீ வாடி
காத்துக்கிடக்குது பூவாடி.....
-kannan adaikkalam
reference:https://www.facebook.com/groups/onlinemutharaiyars/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக