19 நவ., 2012

முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு


ஜனவரி மாதம் 27 ஆம் தேதி ஞாயிற்று கிழைமை( தை திங்கள் 14 ஆம் நாள் ) பட்டுக்கோட்டையில் முத்தரையர் நண்பர்கள் சந்திப்பு திட்டமிட்டபடி இளைஞர்கள் திருவிழா ,மற்றும் இன பெரியவர்கள் கௌரவிக்கும் சிறப்பு நாளாக ,மற்றும் கல்வியில் நம் இன சந்ததியினரை ஊக்கு விக்கும் நோக்கத்துடன் மாவட்ட ,மாநில அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் நாளாக கொண்டாட பட்டுக்கோட்டையில் சந்திப்போம் ,புதிய சிந்தனையோடு ,ஆக்கப்பூர்வமான பணிகள் ஆற்றி புதியதோர் அத்தியாயம் படைக்க சுயநலம் அகற்றி ,இன நலன் கருதி செயலாற்றும் படையாக மாறுவோம் ,களம் காண்போம் !

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........