7 ஜன., 2013

முத்தரையர்கள் வெற்றி தொடரட்டும்


முத்தரையர்களுக்கு மீண்டும்  ஒரு வெற்றி  கொல்லங்குடி கிராமத்தில் உள்ள காளி கோவிலில்  நம்ம முத்தரையர் இனத்தவருக்கு மறுக்கப்பட்ட மண்டகப்படி முத்தரையர் சங்கத்தினர் உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் அதில் நம்மவர்களின் உரிமையை வென்று உள்ளனர் ...

இம்மண்ணில் மற்ற இனங்கள் எல்லாம் வாழும் அதை எங்கள் முத்தரையர் இனமே ஆளும்............ மிக விரைவில் 

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........