21 ஜன., 2013

பட்டுக்கோட்டை முகநூல் நண்பர்கள் சந்திப்பு

அன்பு உறவுகளுக்கு வணக்கம் 19.01.2013 சனிகிழமை பட்டுக்கோட்டை முகநூல் நண்பர்கள் சந்திப்பு மிகவும் நல்ல முறையில் நடை பெற்று முடிந்தது நாங்கள் அழைத்த பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட உறவுகளை சேர்ந்த பெரியவர்கள் ,ஆசிரியர்கள் .அணைத்து கட்சி அரசியல்வாதிகள் மற்றும் ஒய்வு பெற்ற அரசு பனி செய்தவர்கள் ,மேலும் நம் இன படித்த ,படித்து கொண்டு இருக்கும் இளையர்கள் பெருபலனோர் மிக ஆர்வமுடன் கலந்து கொண்டு சிரபிதர்கள் . நிகழ்ச்சியை சஞ்சய்காந்தி வழி நடத்தினர் . தேவா வரேவேர்புரை ஆற்றினர் லெனின் ரெங்கராஜன் கல்வி வேலை வாய்ப்பு பற்றி மிக தெளிவாக பேசினார் நம் இன உறவுகளுக்கு மிக சிறப்பான வழி கட்டுதலக அமைந்தது .இன இளையர்கள் இது சம்ந்தமாக கேட்ட கேள்விகளுக்கு தெளிவான பதில் தந்தார் .அடுத்ததாக நான் (கண்ணன் நாதன் )அரசியல் இன மக்கள் விழிப்புணர்வு பற்றி பேசினேன் பட்டுக்கோட்டை தொகுதியை எவ்வாறு நம் இன வேட்பாளரை வெற்றி பெற செய்வது ,அதற்காக இந்த குழும நண்பர்கள் என்னே செய்ய உள்ளோம் என்பதனை தெளிவாக விலகினேன் இதன் பின்பு இந்த குழுமம் பற்றி இலங்கையின் திரு கதிவேலு துறைரேதினம் சிற்பக பேசினார் அதன் பின்பு OS COMPUTERS உரிமையாளர் காந்தி பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட உறவுகள் இது சமந்தமாக தகவல் தொடர்பு பற்றி பேசினார் மேலும் தொடபு கொள்ள தொலை பேசி எண் (காந்தி 9003834321 ) வழங்கினர் .பின்னர் பேரு பிடுகு முத்தரையர் கல்வி அறகட்டளை சேர்மன் பள்ளியின் நிலை குறித்து பேசினார் .அதன் பின்பு வடகாடு துரை .ராஜகுமாரன் எழுச்சி உரை ஆற்றினர் பிறகு திரு .திருமேனி முத்தரையர் வரலாறு ,அடுத்து நம் இனம் என்ன செய்ய வேண்டும் என்று விளக்கி பேசினார் பிறகு அன்புஅரசன் நன்றி கூறினார் நிகழ்ச்சி இனிதாக நிறைவு பெற்றது . நிகழ்ச்சிக்கு பட்டுக்கோட்டை தொகுதிக்கு உட்பட்ட 100 மேலான இளையர்களும் 50 மேற்பட்ட பெரியவர்களும் தொகுதிக்கு அப்பாற்பட்ட 50பெரும் கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் இந்த குழுமம் சார்பாக நன்றியை தெரிவது கொள்கிற்றோம் மேலும் நிறைய இன உணர்வு உறவுகள் மிக ஆவலுடன் நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்கள் பேச இயலவில்லை வருத்தப்பட வேண்டாம் .காலையில் எழுந்தவுடன் இந்த பதுவு செய்துள்ளேன் .மேலும் இந்த நிகழ்ச்சி பற்றி முழுமையான வீடியோ பதிவு செயப்பட்டுள்ளது விரைவில் தெளிவான விளக்கத்துடன் சஞ்சய் வெளியிடுவர் ............... 

கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........