9 நவ., 2012

வீரவலையர் வீரமுத்தரையர்


வலையன் என்ற பேரை பயன்படுத்தாதே....அது கேவலமா இருக்கும்......மத்தவங்க ஒரு மதிரியா பர்ப்பாங்கன்னு சொல்ட்ர இன சகோதரர்களே.....உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்......

உழைப்புக்கும் வீரத்துக்கும் தன்மானத்துக்கும்
பெயர்போனவர்கள் வீரவலையர்களே....

வலையர்கள் வணங்கும் சாமிகளுக்கு சக்தி அதிகம்,

தன் தன் மானத்துக்கு இழுக்கு என்றால் எவரா இருந்தாலும் விடமாட்டாங்க.....

இதே வலயர்கள்தான் மதுரை மாவட்டம் எழியார்பத்தி-வலையன்குலம் கிராமத்தில் தன் மன்னரின் புகைப் படத்துக்கு செருப்பு மாலை போட்ட தலித்துகளுக்கு ஒரு பெரிய கலவரத்தின் மூலம் அவர்களின் நெஞ்சில் ஒரு பெரிய கலக்கத்தை ஏற்ப்படுத்தினர்.

அதே போல திண்டுக்கல் மாவட்டம் பரப்புதூரில் நடந்த கலவரம்....இதையெல்லாம் செய்தது தன் இனத்தின் மானத்தை காக்க போரிட்ட வீர வலையர்கள்....

இது ஏன் எங்க ஊருக்கு பக்கத்திலேயே கடியாபட்டி என்னும் ஊரில் நமக்கு எதிரி என்று சொல்லும் முக்குலத்தோரையே ஒரு கலவரத்தில் அடித்து விரட்டி,ஊரைவிட்டு தள்ளி ஒதுக்குபுரமாக குடியேர வைத்துள்ளனர்.
இதை செய்ததும் நம் வீர வலையர்களே.....

வெள்ளையர்களின் அடக்கு முறைக்காக எதிர்த்து போரிட்டதில் அதிக பங்கு வலையர்களுக்கே....ஆங்காங்கே கலகம் செய்தல்,திருடுதல்,வெள்ளையர்களை வளிமறித்தல் இது போன்று செய்து வந்துள்ளனர்.....

இதனாலேயே வெள்ளையர்கல்ளின்
குற்றப் பரம்பரச் சட்டத்தின் கீழ் வலையர்கள் கொண்டுவரப்பட்டனர்.(அச்சட்டத்தின் கீழ் உள்ள முக்கிய மூன்று இனங்கள் வலையர்,பிறமலைக்கல்லர்,மறவர்)

பின்னர் நவீன கால மாற்றதினை உண்ர்ந்து மற்ற இனத்தவர்கள் தங்களையும் மாற்றிக்கொண்டு வந்துள்ளனர்.ஆனால் நம்மவர்கள் அதில் கொஞ்சம் தடுமாறி வந்துள்ளனர்.

தானாக முன்னேர முடியாமல் வழி சொல்ல ஆள் இல்லாமல் காடு போன பாதையிலேயே வாழ்ந்துள்ளனர்.முன்னேரிக் கொண்டிருக்கும் மற்ற இனத்துக்கு அவர்களின் முன்னேற்றத்துக்கு படிக்கட்டாகவே மாறி வந்துள்ளனர்.

எங்க ஊரிலேயே எடுத்துக் கொள்ளுங்கள் அந்த காலத்தில் ஒரு கட்டிக் கூழுக்காக தன் ஒரு வயலையும் வல்லம்பர் இனத்தவருக்கு தாரை வார்த்துள்ளனர்.....பிற்காலத்தை நன்கு உணர்ந்த அவர்களும் அன்று ஒருநாள் பட்டினி இருந்து நம்மவரிடம் நிலத்தை கைப்பற்றி உள்ளனர்....

இவ்வாறு நல்லா வரவேண்டிய நம் வீர வலையர் இனம் இன்று நம்மவர்களாலே கிண்டல் செய்யப்படுகிர அவல நிலையையும் நாம் காணமுடிகிறது.இன்னிலை கண்டிப்பாக மாறும்,
நம் இனம் ஆட்ச்சியில் ஏறும்.

இதுவும் கடந்து போகும்.............




கருத்துகள் இல்லை:

காதலிக்கிறேன்

உன்னை விட்டு பிரியும்  நேரத்தில் தான் எனக்கே  நான் உன்னை  காதலிக்கிறேன்  என்று ...........